முகமத் சப்ரி
அற்புதமான கதைசொல்லி.. அவரது நாவல்களான "நட்டுமை" யில் ஏழு புத்தகமும்இ "கொல்வதெழுதுதல் 90" ல் பத்து புத்தகங்களும்இ "வெள்ளிவிரல்" சிறுகதைத் தொகுதியில் பதினைந்து புத்தகங்களுமாக என் சார்ந்த நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளேன். மிகவும் அற்புதமான கதைசொல்லி தீரன் ஆர்.எம்.நெளஷாத். வாழ்த்துக்கள்
0
முகமத் சப்ரி -ஏறாவூர்
உண்மையிலேயே அற்புதமான எழுத்தாளர். நான் நேசிக்கும் எழுத்தாளர்இ காலச்சுவடு பதிப்பித்த அவரது வெள்ளிவிரல்இ நட்டுமைஇ கொல்வதெழுதுதல் 90இஇ கிடைத்தால் வாசியுங்கள் அற்புதமாக இருக்கும்இ இவரது கொல்வதெழுதுதல் 90 மூன்றாவது பதிப்பாக அண்மையில் வெளிவந்திருந்தது.
எனது நேசத்துக்குரிய அன்பர். தொடர்ந்து எழுத வேண்டும் தீரன்
No comments:
Post a Comment