Saturday, December 23, 2023

பிஸ்தாமி அஹமட்

 

பிஸ்தாமி அஹமட்....

சாகித்திய விருது பெற்ற வெள்ளி விரலால் மட்டுமே எனக்குள் தங்க நினைவுகளைத்தந்த கிழக்கிழங்கையின் சிறந்த நாவலாசிரியர்களுள்ஒருவரான தீரன் R.M. Nowsaath அவர்களது முக்கிய ஐந்து நூல்கள் இவை தீரன் எல்லோரையும் போன்ற எழுத்துக்களைக்கொண்டவரல்ல.அவரது எழுத்துகளில்உயிர் உள்ளதுஉயிர்ப்பும் உயிரோட்டமும் உள்ளதுஉணர்வுள்ளது

இனசௌஜன்யத்தை பேசும் உறவுப்பாலமாக அவை உள்ளன ஆயிரம் உரைகளால் உபன்னியாசங்களால் ஆக்க முடியாததை அவர் ஒருகதைக்கூடாக ஆக்கிவிடுவார்அவரது எழுத்துக்களைமக்கள் மயப்படுத்துவதால்சகவாழ்வைஇன சௌஜன்யத்தைஅமைதியைநல்லுறவைவளர்க்கலாம்இனங்களுக்கிடையிலானநல்லுறவுக்கானகலந்துரையாடல்களாகஆக்கலாம்எழுத்தின் வலிமையைஉணர்த்தலாம்எழுதப்படாமல் விடுபட்டவற்றை குறைநிரப்பு செய்யலாம்அவரது கதைகளின்கரு பாத்திரம்சூழல்மொழி என அத்தனையும்உயர்ந்தவைஉன்னிப்பாக அவதானிக்க வேண்டியவைவரலாற்றின் தவறுகளைவிடுபடல்களைவிபரீதங்களைவிளைவுகளைமொழிவழியாகஇலக்கியம் வழியாகஎவ்வளவு சிறப்பாகபகிரலாம் பதியலாம் என்பதற்கு தீரனின் எழுத்தும் சிறந்த சான்று

தீரன் நௌஸாத் இலக்கிய உலகில் மட்டுமன்றி ஈழத்திலும் தவிர்க்க முடியாத தன்னிகரற்ற நாமம் தீரன் எழுதிதித்தீர்க்கஒரு மந்திரக்கோல்மந்திர மொழிமந்திர பாத்திரங்கள்அவர்முன்னே புதிது புதிதாக குவிந்து கிடக்கின்றன

 

No comments:

Post a Comment