காத்தான்குடி பௌஸ் தீரன் நௌஸாத் இலக்கிய உலகில் பேசப் பட வேண்டிய ஒருவர். காரணம் அவரின் கற்பனை வளம்! தமாஸ்...சீராக சிந்திக்கின்ற மனோ பாவம்! பழைமையை ஓரம் கட்டாது நயங்களை நன்று யோசிப்பவர். சமயப் பெரியார்களை கௌரவித்தல் இப்படி நீட்டிக் கொண்டே போகலாம்.
No comments:
Post a Comment